திருவள்ளுவர்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஊக்கமுடைமை
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:42 am

» ஒற்றாடல்
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:38 am

» கண்ணோட்டம்
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:34 am

» வெருவந்தசெய்யாமை
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:30 am

» கொடுங்கோன்மை
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:24 am

» செங்கோன்மை
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:19 am

» பொச்சாவாமை
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:15 am

» சுற்றந்தழால்
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:10 am

» தெரிந்துவினையாடல்
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:06 am

» தெரிந்துதெளிதல்
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:00 am

» இடனறிதல்
by திருவள்ளுவர் Sun Nov 13, 2016 4:42 pm

» காலமறிதல்
by திருவள்ளுவர் Sun Nov 13, 2016 4:38 pm

» வலியறிதல்
by திருவள்ளுவர் Sun Nov 13, 2016 4:34 pm

» தெரிந்துசெயல்வகை
by திருவள்ளுவர் Sun Nov 13, 2016 4:30 pm

» சிற்றினஞ்சேராமை
by திருவள்ளுவர் Sun Nov 13, 2016 4:26 pm


திருவள்ளுவர் பாரம்பரிய வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி!

View previous topic View next topic Go down

திருவள்ளுவர்
திருவள்ளுவர்
Posts : 1000
Join date : 2015-06-15

Postதிருவள்ளுவர் Fri Sep 02, 2016 9:27 am

திருவள்ளுவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் வாழ்வியல் பாரம்பரியமிக்கவர்கள். மனித குலத்தின் வாழ்வியல் முறையை முப்பாலுக்குள் அடக்கி உலக அரங்கிற்கு எடுத்துச்சொன்ன மிகப்பெரிய பாரம்பரிய பெருமை திருவள்ளுவர் சமுதாயத்தில் பிறந்த மக்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. அதனால்தான் இந்த உலகத்தில் உள்ள பல சமூகத்தை சேர்ந்தவர்களும் திருவள்ளுவர் சமுதாயத்தை சேர்ந்த மக்களை தம்முடன் இணைத்துக்கொள்ள பல்வேறு ரூபங்களில் சொந்தம் கொண்டாட முயற்சித்தார்கள்.

ஆனால், எந்த சமூகத்தினருடனும் சேராமல் தங்களுக்கென்று உள்ள பாரம்பரியத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமலும் அவர்கள் மட்டுமே காப்பாற்றி வாழ்ந்து வந்தனர். அந்த பாரம்பரிய வரலாற்றை தற்போது சில கேவலமான வாழ்க்கை முறையை அடையாளமாகக் கொண்டவர்கள் சீரழிக்க முயற்சிக்கிறார்கள்.

தூய்மையான பாலுடன் எதை வேண்டுமானாலும் கலக்கலாம். ஆனால் நஞ்சைக் கலக்கலாமா? இதற்கு நாமும் அனுமதிக்கலாமா? முறையான பாரம்பரியம் இல்லாதவர்கள் உலகளாவிய பாரம்பரியத்தை சீர்குலைக்கும் வகையில் கேவலமான நடவடிக்கைகளில் இறங்குவது ஆரோக்கியமான செயல் இல்லை.

இதை உலக மக்கள் யாராலும் அனுமதிக்க முடியாது. திருவள்ளுவரின் சமுதாய வழியில் வந்த மக்கள் உலகமெங்கும் வாழ்கிறார்கள். இருந்தபோதும் பல காலங்களாக திருவள்ளுவரை தங்களுக்குத்தான் சொந்தம் என்று பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், இன்றுவரையில் யாராலும் அது முடியவில்லை. இதுதான் திருவள்ளுவரின் வரலாறாக இருந்தது.

ஆனால், இன்று அந்த வரலாற்றில் அருவருக்கத்தக்க வாழ்க்கை முறையை அடையாளமாகக் கொண்டவர்கள் சேற்றை வாரி இறைக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது!! பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த பாரம்பரியமிக்க நம் திருவள்ளுவரின் வரலாற்றில் இதுவரை யாராலும் சொல்லப்படாத தகவல்கள் திடீரென்று எங்கிருந்து முளைத்தன? இதன் காரணம் என்ன? பின்னணி என்ன? என்பதைப்பற்றி நாம் ஆராயவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.!!

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum